sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

/

 கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

 கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

 கடலுார் மாவட்டத்திற்கு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை


ADDED : டிச 26, 2025 06:08 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலுார் மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் 3ம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு அன்று ஒரு நாள் கடலுார் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, வரும் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை நாளான 3ம் தேதி தேவை ஏற்படின் மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.






      Dinamalar
      Follow us