sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா

/

நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா

நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா

நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி ஐ.டி., துறையில் சங்கம் துவக்க விழா


ADDED : ஜூலை 31, 2011 03:17 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சங்கம் துவக்கப்பட்டது.திட்டக்குடி அடுத்த தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சங்கம் துவக்கப்பட்டது.

கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கணினி துறைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். முதல்வர் டாக்டர் பழனிச்சாமி, துணை முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாணவ ஒருங்கிணைப்பாளர் பாலச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.பேராசிரியர் சுதாகர், துறைத்தலைவர்கள் தனமதி, சுரேஷ், பாலாஜி, ரேவதி, மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us