sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை

/

உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை

உள்ளாட்சி தேர்தல் குறித்து உதவியாளர்களுக்கு அறிவுரை


ADDED : ஆக 01, 2011 02:51 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து ஊராட்சி உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேல்புவனகிரி ஒன்றிய அலுவலகத்தில் கடலூர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பட்டாபிராமன் (தணிக்கை) தலைமையில் ஊராட்சி உதவியாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள், குடிநீர் கிடைப்பதை முழுமையாக நிறைவேற்றுதல், ஊராட்சி நிர்வாக பதிவேடுகளை பராமரித்தல், உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்துதல் ஆகியன குறித்து விளக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன் (தணிக்கை), இப்ராகிம், குர்ஷித் பேகம், அசோக் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி உதவியாளர் சசிகுமார் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us