sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

/

ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா


ADDED : ஆக 05, 2011 03:14 AM

Google News

ADDED : ஆக 05, 2011 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் ஜூனியர் சேம்பர் சார்பில் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் பாரதிதாசன், முகேஷ், அப்ரின் ஆகியோருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஜேசீஸ் சாசனத் தலைவர் முத்துராமலிங்கம் ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயலர் விஜயன், முன்னாள் தலைவர்கள் சிவமுருகன், கிரி, துணைத் தலைவர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us