ADDED : ஆக 19, 2011 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:பண்ருட்டி படவீட்டம்மன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு உலக
அமைதி வேண்டி 108 விளக்கு பூஜை நடந்தது.விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு
மூலவர் ரேணுகாம்பாள் படைவீட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை செய்தனர்.

