sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு

/

பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு

பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு

பொதுமக்களுக்கு இடையூறு: 16 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 30, 2011 11:49 PM

Google News

ADDED : ஆக 30, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 16 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திட்டக்குடி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராசு, 29, மணிகண்டன், 23.

இவர்களுக்கிடையே இருந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த சபரிநாதன், 22, வேல்முருகன், 24, நாகராஜ், 28, வெங்கடேஷ், 23, மணிகண்டன், 20 உட்பட 16 பேர் கும்பலாக நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜவேல் இருதரப்பையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.








      Dinamalar
      Follow us