sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம்


ADDED : செப் 04, 2011 01:59 AM

Google News

ADDED : செப் 04, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க வட்டக்கிளை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.மாநில துணைத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்டத் தலைவர் கண்ணன், இணைச் செயலர் நடராஜன் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் சிதம்பரம் வட்டத் தலைவராக முகமது இப்ராகிம், கவுரவ தலைவராக சந்தானம், செயலராக திருநாராயணன், இணைச் செயலராக சந்தானம், பொருளாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 3,500ம், பண்டிகை முன்பணம் 2,000 வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us