sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு

/

ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு

ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு

ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வட்ட மாநாடு


ADDED : செப் 13, 2011 11:55 PM

Google News

ADDED : செப் 13, 2011 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்:காட்டுமன்னார்கோவிலில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வட்ட மாநாடு நடந்தது.வட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

ரமேஷ் வரவேற்றார். செயலர் பெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர் சாம்பசிவம், பாண்டுரங்கன், அரங்கராஜன், சம்மந்தம், மாவட்டச் செயலர் கண்ணன், பண்ருட்டி வட்டத் தலைவர் பலராம் பேசினர்.கூட்டத்தில் வட்டத் தலைவராக கலியமூர்த்தி, செயலராக பத்மநாபன், பொரு ளாளராக பெருமாள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்கள் தாமதமின்றி கிடைக்க உதவி தொடக்க கல்வி அலுவ லரை கேட்டுக்கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us