sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரிவு உபசார விழா

/

பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா

பிரிவு உபசார விழா


ADDED : செப் 14, 2011 12:07 AM

Google News

ADDED : செப் 14, 2011 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி:நெய்வேலி டி.எஸ்.பி.,க்கு பிரிவு உபசார விழா நடந்தது.நெய்வேலியில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த டி.எஸ்.பி., மணி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதனையொட்டி நெய்வேலி லிக்னைட் இல்லத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை தாங்கினார். டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் சுந்தரவடிவேல், ஜவஹர்லால், கண்ணதாசன் உள்ளிட்ட நெய்வேலி சரகத்திற்குட்பட்ட அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், வக்கீல்கள், வர்த்தக சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us