sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்

/

கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்

கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்

கரும்பு வெட்டும் தொழிலாளி மாயம்


ADDED : செப் 14, 2011 12:09 AM

Google News

ADDED : செப் 14, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியை காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி.

இவர் குள்ளஞ்சாவடியை அடுத்த அம்பலவாணன்பேட்டையில் தங்கி அப்பகுதியில் கரும்பு வெட்டி வருகிறார்.இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் ஆறுமுகத்தை காணவில்லை. அவருடன் வேலைக்கு வந்தவர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சொந்த ஊருக்கும் செல்லவில்லை.இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us