sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்

/

கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்

கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்

கந்தசாமி நாயுடு கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம்


ADDED : செப் 16, 2011 12:08 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர்:மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவிகளுக்கு கண்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமைத் தாங்கினார்.

என்.எஸ். எஸ்., அலுவலர் கல்பலதா முன்னிலை வகித்தார். கோமதி வரவேற்றார்.பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் கேசவன் பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன், பேராசிரியர் தமிழ்பொன்னி, சென்ட்ரல் ரோட்டரி சங்கச் செயலர் சண்முகம், கண்தான ஆலோசகர் புவனேஸ்வரி, ரோட்ராக்ட் சங்க உறுப்பினர்கள் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் கண் தான விழிப்புணர்வு கலந்துரையாடல் மற்றும் வினாடி - வினா நடந்தது.






      Dinamalar
      Follow us