sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

/

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை

சாலையில் அழுது தவித்த சிறுமிபோலீஸ் நிலையத்தில் விசாரணை


ADDED : செப் 16, 2011 03:13 AM

Google News

ADDED : செப் 16, 2011 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:சிதம்பரம் மந்தக்கரை சாலையில் அழுது தவித்த சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.சிதம்பரம் மந்தக்கரை பஸ் நிலையம் அருகே 5 வயது மதிக்கத்தக்க சிறுமி 2 மணி நேரமாக அழுதுகொண்டிருந்தார்.

தகவல் அறிந்த தனிப்பரிவு போலீஸ் தமிழ்வாணன் உடன் சென்று அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தார். சிறுமியை விசாரணை செய்தபோது சிறுமியின் பெயர் மஞ்சு எனவும், தந்தையின் பெயர் திருஞானமூர்த்தி எனவும் அழுதுகொண்டே கூறினார். அதைத் தவிர வேறு எந்த தகவலும் சிறுமிக்கு சொல்ல தெரியவில்லை. இருப்பினும் சிறுமி அழுதுகொண்டே இருந்தாள்.சரியான முகவரி தெரியாததால் குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us