sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு

/

இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : செப் 16, 2011 03:17 AM

Google News

ADDED : செப் 16, 2011 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி:பண்ருட்டி அருகே மகள் கடத்தப்பட்டதாக தந்தை காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரமேஷ்,39; இவரது மகள் பத்மா,17; இவர் சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்த பத்மாவை காணவில்லை.இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் திருவாமூர் காலனியை சேர்ந்த ராஜேஷ், பகத்சிங், பாஸ்கர், கணேஷ், சிம்பு, தனுஷ்கோடி ஆகியோர் பத்மாவை கடத்தியது தெரியவந்தது. அதன் பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கடத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us