sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்

/

குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்

குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்

குத்தகை என்ற பெயரில் வசூல் சில்வர் பீச் வியாபாரிகள் புகார்


ADDED : செப் 17, 2011 01:00 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் சில்வர் பீச்சில் அடாவடி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர்.கடலூர், தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வளாகத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் கடை, ஐஸ் கிரீம் கடை என 68 கடைகள் உள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் கடை நடத்தி வரும் வியாபாரிகள், கடைகளுக்கு ஏற்ப 150 ரூபாய், 250, 500 ரூபாய் என ஆண்டு தோறும் நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக கூறி சிலர் அடாவடியாக 10 ரூபாய் வசூல் செய்கின்றனர். மறுக்கும் வியாபாரிகளை தாக்குகின்றனர். எனவே, அடாவடி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்திற்குச் ö÷ன்று கமிஷனர் இளங்கோவனை சந்தித்து புகார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us