sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை

/

கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை

கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை

கான்ட்ராக்டர் கொலை: முகமூடி ஆசாமிக்கு வலை


ADDED : செப் 17, 2011 01:01 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : என்.எல்.சி., கான்ட்ராக்டர் கொலை வழக்கில் முகமூடி ஆசாமி ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 48; என்.எல்.சி., சப் கான்ட்ராக்டர்.

இவர் நேற்று முன்தினம் இரவு காட்டாண்டிகுப்பம் ஜெயராமன் என்பவர் நிலத்தில் காலில் வெட்டுக் காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து காடாம்புலியூர் போலீ÷õர் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று சுப்ரமணியன், நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முந்திரி தோப்பில் உல்லாசமாக இருந்தபோது முகமூடி அணிந்த ஆசாமி கத்தியால் வெட்டிவிட்டு பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.








      Dinamalar
      Follow us