sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா

/

உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா

உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா

உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா


ADDED : செப் 21, 2011 11:12 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்:இளமங்கலம் கிராமத்தில் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.விருத்தாசலம் அடுத்த இளமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கிராமத்தில் தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் இருதயமேரி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் பவுனாம்பாள் வரவேற்றார். கிராமத்தைச் சேர்ந்த 270 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது.ஆர்.ஐ., பிரபாகரன், வி.ஏ.ஓ., சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us