sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடலுார் நைசா அணிகளுக்கு பதக்கம்  

/

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடலுார் நைசா அணிகளுக்கு பதக்கம்  

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடலுார் நைசா அணிகளுக்கு பதக்கம்  

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடலுார் நைசா அணிகளுக்கு பதக்கம்  


ADDED : ஜூன் 19, 2025 05:45 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் நைசா அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போ்டடி கடலுார் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில் கடலுார் மாவட்டத்தில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் 8, 10, 12, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.

2 நாட்கள் நடந்த போட்டியில் கடலுார் நைசா ஏ.பி., அணிகளும், 3வது இடத்தை கேலோ இந்தியா, நெய்வேலி அணியும் பிடித்தன. 10 வயது பிரிவில் நைசா ஏ அணி முதலிடம், 2வது நெய்வேலி அணியும், 3வது இடத்தை நைசா பி அணியும், 3வது இடத்தை நைசா அணியும், கேலோ இந்தியா 3வது இடத்தையும் பிடித்தது.

தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு

தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி பயிற்சியாளர் பப்ரூ பாலாஜி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜூனியர் இந்திய அணி கபடி வீரர் மணிகண்டன், ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றம் பதக்கம் வழங்கினார்.

விழாவில் கால்பந்து வீரர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us