sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு

/

தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு

தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு

தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் வீராங்கனை கேப்டனாக தேர்வு


ADDED : ஜூன் 04, 2025 09:35 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ள 12வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தில் 12வது பீச் நேஷனல் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜுன் 5ம் தேதி முதல் ஜூன்.8ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிக்கான தமிழக அணியில் கடலுார் உண்ணாமலைசெட்டி சாவடியைச் சேர்ந்த அஸ்வினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் அவர், தமிழக அணிக்கு கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு கபடி கழக பொதுசெயலாளர் ஷபியுல்லா மற்றும் கடலுார் மாவட்ட கபடி கழக தலைவர் வேலவன், செயலாளர் நடராஜன் ஆகியோர், அஸ்வினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us