sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை

/

தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை

தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை

தடுப்பணை சேதம்: சீரமைக்க கோரிக்கை


ADDED : நவ 19, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம், ; சிறுபாக்கம் அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிறுபாக்கம் அடுத்த மா.குடிகாடு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், விவசாய திறந்த வெளி கிணற்றில் நீர் மட்டம் உயரவும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்நிலையில், தடுப்பணை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் இல்லாததால், தடுப்பணையின் மதகுகள், கரைகள் சேதமடைந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் தேக்க முடியாமல் வீணாகிறது.

எனவே, மா.குடிகாடு கிராமத்தில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us