sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து

/

தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து

தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து

தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியலால் ஆபத்து


ADDED : அக் 31, 2025 02:23 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து, மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வழியாக சிதம்பரம், புவனகிரி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையை, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதில், விருத்தாசலம் நகரில் பூந்தோட்டம் பகுதியில் மணல் குவிந்து, மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இடதுபுறமாக வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பூந்தோட்டம் பகுதியில் குவிந்துள்ள மணலை அகற்றி, மழைநீரை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us