ADDED : ஜூன் 14, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் பிரியதர்ஷினி, 18; இவர் அரசடிக்குப்பம் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை.
முருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.