sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்; தாய் புகார் 

/

மகள் மாயம்; தாய் புகார் 

மகள் மாயம்; தாய் புகார் 

மகள் மாயம்; தாய் புகார் 


ADDED : ஜன 30, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடைக்கு சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகள் சமிதா, 19; கடலுாரில் அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சமிதாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us