sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்: தாய் புகார் 

/

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 

மகள் மாயம்: தாய் புகார் 


ADDED : நவ 12, 2025 07:53 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த புது க்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகள் செல்வியா, 24; இவர் பி.எஸ்.சி., சைக்காலஜி படித்துவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 8ம் தேதி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த, 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற செல்வியா, இதுவரை வீடுதிரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை .

இதுகுறித்து அவரது தாய் செல்வபதி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us