sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

/

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு

ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல்: வாலிபர் மீது வழக்கு


ADDED : பிப் 09, 2024 11:30 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஊராட்சி தலைவரின் கணவருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவன், 51; இவரது மனைவி கலையரசி வலசை ஊராட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26; பிரம்மதேவனை வழிமறித்து, கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சியில் எந்த மாற்றமும் இல்லை என கூறி, அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us