sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் தொல்லை: பெண் தற்கொலை

/

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடன் தொல்லை: பெண் தற்கொலை


ADDED : நவ 24, 2024 07:20 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி 55; சாராய வியபாரி. இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கினார்.

கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.இதனால் மனமுடைந்த திரிபுரசுந்தரி, வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்துவிட்டு மயங்கிக்கிடந்தார். உடன் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.






      Dinamalar
      Follow us