sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

/

மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை

மணல் திருட்டு அதிகரிப்பு கட்டுப்படுத்த கோரிக்கை


ADDED : அக் 06, 2025 01:48 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி பகுதியில் மணல் திருட்டை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புவனகிரி, மருதுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக மணல் கடத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.

எனவே, மணல் திருட்டை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us