sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கோவில் சொத்தை  அபகரிக்கும் துறை அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு

/

 கோவில் சொத்தை  அபகரிக்கும் துறை அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு

 கோவில் சொத்தை  அபகரிக்கும் துறை அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு

 கோவில் சொத்தை  அபகரிக்கும் துறை அஸ்வத்தாமன் குற்றச்சாட்டு


ADDED : டிச 17, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் நடந்த ஆரத்தி விழாவில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்.

அங்கு அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்துாணில் 1000 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றி வந்தனர்.

கடந்த 90 ஆண்டுகளாக தான் அங்கு தீபம் ஏற்றவில்லை.

முருக பக்தர்கள் தொடர்ந்து அங்கு தீபம் ஏற்ற போராடி வருகிறோம்.

சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

கோர்ட்டில் தமிழக அரசு அது அளவைக்கல் என கூறவில்லை. இந்த தீர்ப்புக்கு பிறகே, தீபத்துாண் அல்ல. அது அளவைக்கல் என கூறு கின்றனர்.

தற்போது அதையும் மாற்றி சமணர்களின் தீபத்துாண் என கூறுகின்றனர். சமணர்களுக்கு இரவில் விளக்கேற்றும் வழக்கமில்லை.

தொடர்ந்து தமிழக அரசு பொய்யான தகவல்களை சொல்லி வருகிறது. விரைவில் முருக பக்தர்கள் மகிழ்ச்சி அடையும்படி தீர்ப்பு வரும். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். தமிழக அறநிலையத்துறை கோவில் சொத்துகளை அபகரிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us