sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு

/

மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு

மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு

மழைநீர் தேங்கிய பகுதியில் துணை மேயர் ஆய்வு


ADDED : அக் 16, 2025 11:45 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சி, 34வது வார்டில் மழைநீர் தேங்கிய பகுதியை மாநகராட்சி துணைமேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலுார் மாநகராட்சியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதில் 34வது வார்டு, பாலன் காலனி பகுதியில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர். தகவலறிந்த கடலுார் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், பாலன் காலனிக்கு நேரில் சென்று மழைநீர் தேங்கிய பகுதியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வி.சி.,கடலுார் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில், நிர்வாகிகள் அஜித் சிலம்பு, புதியவன், காட்டுராஜா, கலையரசன், மீனா, தமிழரசி, மதுமிதா உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us