sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்டத்தில் பரவலாக மழை

/

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : அக் 16, 2025 11:45 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்சமாக 24 மி.மீ., மழை பதிவானது.

கடலுார் மாவட்டத்தில் அவ்வப் போது பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ.,யில் பின்வருமாறு:

காட்டுமன்னார்கோவில் 24, அண்ணாமலை நகர் 21, பரங்கிப்பேட்டை 20. லால்பேட்டை 20, புவனகிரி 18, சிதம்பரம் 16, வடக்குத்து 13, கலெக்டர் அலுவலகம் 10, கடலுார் 8, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 8, குறிஞ்சிப்பாடி 8, பண்ருட்டி 7, சேத்தியாத்தோப்பு 6, ஸ்ரீமுஷ்ணம் 6, கொத்தவாச்சேரி 6, கீழ்ச்செருவாய் 6, வானமாதேவி 5, தொழுதுார் 5, விருத்தாசலம் 4, பெலாந்துறை 3 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 24 மி.மீ., மழை பதிவானது.






      Dinamalar
      Follow us