sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

/

வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 06, 2025 01:56 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குறிஞ்சிப்பாடி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளஞ்சாவடி அடுத்த பூவாணிக்குப்பம் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 99.86 லட்சம் ரூபாய் மதிப்பில் பெருமாள் ஏரிக்கரை- ஆணையம்பேட்டை இடையே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அகரம் மற்றும் தீர்த்தனகிரி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணியை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பி.டி.ஓ.,க்கள் வெ ங்கடேசன், ராமச்சந்திரன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us