sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் 

/

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் 

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் 

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் 


ADDED : ஏப் 11, 2025 05:53 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஒறையூர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

விழாவையொட்டி நேற்று, மூலவர் விநாயகர், பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பால்குடம் எடுத்தல், பிற்பகல் 4:00 மணிக்கு பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி அபிஷேகம், தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us