sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அருங்காட்சியகத்தில் டிமிக்கி ஊழியர்கள்

/

அருங்காட்சியகத்தில் டிமிக்கி ஊழியர்கள்

அருங்காட்சியகத்தில் டிமிக்கி ஊழியர்கள்

அருங்காட்சியகத்தில் டிமிக்கி ஊழியர்கள்


ADDED : ஜூலை 02, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கூட காவலர்கள் பணியில் நான்கு பேர் உள்ளனர். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.

ஆனால் சிலர், காலை 11:00 மணிக்கு வருவதும், மாலை 3:00 மணிக்கே கிளம்பி விடுகின்றனர். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. ஆனால், சனி, ஞாயிறுகளில் முறையாக பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு துறையில் உள்ள அதிகாரிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us