sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்

/

நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்

நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்

நெல்லிக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் 2 பேர் மனுதாக்கல்


ADDED : செப் 30, 2011 01:49 AM

Google News

ADDED : செப் 30, 2011 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் இரண்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட நகர பொருளாளர் ரங்கராஜன் அறிவிக்கப்பட்டார். அவர் கட்சியின் அனுமதியுடன் இரண்டு நாட்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று அதே வார்டில் அ.தி.மு.க., சார்பில் கட்சி அனுமதியோடு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றத் துணைத்தலைவர் செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்ததால் கட்சியினரிடையே குழப்பம் நிலவுகிறது. இருவரில் யார் வேட்பாளர் என வேட்பு மனு வாபஸ் நாளுக்கு பிறகே தெரியும்.






      Dinamalar
      Follow us