ADDED : அக் 14, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் கால மீட்பு பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ., அபிநயா, தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தனர்.