sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு

/

நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு

நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு

நவக்கிரக சிலைகள் கண்டெடுப்பு


ADDED : ஏப் 21, 2025 06:47 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : காட்டுக்கூடலுார் ஏரியில் நவக்கிரக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுாரை சேர்ந்தவர் மனோகரன்,47; இவர், அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று காலை குளிக்க சென்றார். அப்போது, தண்ணீருக்குள் கருங்கற்களால் செய்யப்பட்ட நவக்கிரக சுவாமி சிலைகள் கிடந்ததை கண்டு வெளியே கொண்டு வந்தார்.

தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு சுவாமி சிலைகளை வழிபட்டனர். வேறொரு ஊரில் கோவில் புதுப்பிக்கப்படும் போது பழைய சிலைகளை அகற்றி ஏரியில் வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us