sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியிடம் தகராறு: கணவர் தற்கொலை

/

மனைவியிடம் தகராறு: கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு: கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு: கணவர் தற்கொலை


ADDED : மார் 05, 2024 06:05 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 55. குடிப் பழக்கம் உள்ளவர்.

கடந்த 28ம் தேதி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us