sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது

/

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது


ADDED : ஜூலை 24, 2011 10:30 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : கடலூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் வரும் 31ம் தேதி குறிஞ்சிப்பாடியில் நடக்கிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட சிலம்பாட்டக் கழகச் செயலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் வரும் ஜூலை 31ம் தேதி காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14, 17, 30 வயதுக்குட்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளில் நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும்.போட்டியை பற்றிய தொடர்புக்கு செயலர் ராஜேந்திரனை மொபைல் எண்ணில் 9486262965 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப் பில் கூறப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us