sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்

/

சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்

சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்

சிப்காட்டில் விபத்து தி.மு.க., பொருளாளர் ஆறுதல்


ADDED : மே 15, 2025 11:47 PM

Google News

ADDED : மே 15, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சிப்காட் தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஆறுதல் கூறினார்.

கடலுார் சிப்காட் 'லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ்' என்ற தனியார் சாயத் தொழிற்சாலையில் ரசாயனம் சேமித்து வைக்கப்பட்ட டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதனால், ரசாயனம் கலந்த கழிவுநீர் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் 30க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொருளாளர் கதிரவன், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து பழம், பிஸ்கட் வழங்கி ஆறுதல் கூறினார். நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us