sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறந்த முதியவரின் கண்கள் தானம்

/

இறந்த முதியவரின் கண்கள் தானம்

இறந்த முதியவரின் கண்கள் தானம்

இறந்த முதியவரின் கண்கள் தானம்


ADDED : ஜன 17, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவபூஷனம்,60; விவசாயி. இவர் உடல்நலக் குறைவால் இறந்தார்.

இவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மனைவி அமுதா,மகன் ஜெயபிரகாஷ், மகள்கள் மாலா, ஜமுனா, நந்தினி ஆகியோர் நெல்லிக்குப்பம் அரிமா சங்க பொருளாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் இறந்த சிவபூஷனத்தின் கண்களை தானமாக பெற்றனர்.






      Dinamalar
      Follow us