sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு

/

வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு

வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு

வரதட்சணை புகார்: கணவர் மீது வழக்கு


ADDED : மார் 07, 2024 01:30 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடலுார், புதுக்குப்பத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 31; இவரது மனைவி வைத்தீஸ்வரி, 26; திருமணமாகி 4 மாதங்கள் ஆகிறது. வைத்தீஸ்வரிக்கு, பெற்றோர் வீட்டில் வரதட்சணையாக 12 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை செய்தனர்.

இந்நிலையில், மேலும், 10 சவரன் நகை கேட்டு விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்தீஸ்வரியை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து வைத்தீஸ்வரி நேற்று அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷ் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us