sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

/

 வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

 வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

 வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு


ADDED : நவ 26, 2025 08:06 AM

Google News

ADDED : நவ 26, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து விடும் அவலம் உள்ளது.

கடலுார், சிவானந்தபுரம் வெள்ளி விநாயகர் கோவில் பின்புறம் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. 20க்கு அடிமேல் இருந்த வடிகால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் தேங்கி நிற்கிறது.

இதனால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us