sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

/

வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை

வடிகால் வாய்க்கால் துார்வார கோரிக்கை


ADDED : அக் 06, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: கீரப்பாளையம் அருகே வடக்கு பூதங்குடி வாய்க்கால் துார்வாராததால் விவசாயிகள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி ஆண்டுதோறும் கீரப்பாளையம் பகுதியில் உள்ள கிளை வாய்க்கால் வழியாக விவசாயிகள் சம்பா நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வயலுாரில் வடக்கு பூதங்குடி வாய்க்கால், பாசன வாய்க்காலாகவும், மழைக் காலங்களில் வடிகால் வாய்காலாகவும் உள்ளது.

வடக்கு பூதங்குடி வாய்க்காலை துார்வாராததால் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில் வடிகால் வாய்க்காலை துார்வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.






      Dinamalar
      Follow us