sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய டிரைவர் கைது

/

மணல் கடத்திய டிரைவர் கைது

மணல் கடத்திய டிரைவர் கைது

மணல் கடத்திய டிரைவர் கைது


ADDED : மார் 29, 2025 04:25 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: லாரியில் சவுடு மணல் கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே சவுடு மணல் ஏற்றி வந்த லாரியை, அகரம் வி.ஏ.ஓ., சிவகுமார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தார்.

அப்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் வழங்கப்பட்ட பர்மிட் தேதியை திருத்தி, லாரி டிரைவர் வில்லியநல்லுார் ராஜ்குமார், 35; சவுடு மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us