sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

/

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மோதி டிரைவர் பலி

அரசு பஸ் மோதி டிரைவர் பலி


ADDED : ஏப் 18, 2025 04:51 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற டிரைவர் இறந்தார்.

கடலுார் வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்,26; டிரைவர். இவரும், கடலுார் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர் கலைமுகிலன்,35; என்பவரும் நேற்று அதிகாலை பஸ் நிலையத்தில் இருந்து மஞ்சக்குப்பம் நோக்கி தனித்தனி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

கடலுார் புதுநகர் போலீஸ் நிலையம் அருகில் சென்ற போது, பின்னால் சென்னை நோக்கி வந்த சொகுசு பஸ் இருவரின் பைக்கிலும் மோதியது.

இதில், கோபிநாத் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்த நிலையில், அவரது மீது சொகுசு பஸ் ஏறி இறங்கியது. இதில் உடல்நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us