sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பஸ் நிலையம்; திட்டக்குடியில் டிரைவர்கள், பயணிகள் அவதி

/

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பஸ் நிலையம்; திட்டக்குடியில் டிரைவர்கள், பயணிகள் அவதி

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பஸ் நிலையம்; திட்டக்குடியில் டிரைவர்கள், பயணிகள் அவதி

'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய பஸ் நிலையம்; திட்டக்குடியில் டிரைவர்கள், பயணிகள் அவதி


ADDED : ஆக 26, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ட்டக்குடி பஸ் நிலையத்தில் இடையூறாக நிற்கும் வாகனங்களால் பஸ் டிரைவர்கள், பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

திட்டக்குடி நகராட்சியைச் சுற்றியுள்ள கோழியூர், தி.இளமங்கலம், கீழ் ச்செருவாய், இடைச்செருவாய், பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், புலிவலம், இ.கீரனுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்றாட தேவைகளுக்கு திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து விருத்தாசலம், கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார் உட்பட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பஸ் நிலைய வளாகத்தில் தள்ளு வண்டியில் அதிகளவில் காய்கறி கடைகள் உள்ளன.

அந்த தள்ளுவண்டி கடைகளுக்கு காய்கள் இறக்க வரும் வாகனங்கள் பஸ் நிலைய வளாகத்தில் இடையூறாக நிறுத்தி, 'பார்க்கிங்' ஏரியாவாக மாற்றி வருகின்றனர். இதனால் அரசு, தனியார் பஸ்கள் பஸ் நிலையத்தில் செல்ல முடிவதில்லை. பயணிகளும் அமர முடியாத நிலை உள்ளது.

கடந்த மாதம், அரியலுார் மாவட்டம், இடையக்குறிச்சியில் இருந்து திட்டக்குடி வந்த அரசு டவுன் பஸ் தடம் எண். 7 காய்கறி தள்ளுவண்டியின் மீது மோதியதில் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, திட்டக்குடி பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அகற்ற போலீசார், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us