sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்டையில் மூழ்கி

/

குட்டையில் மூழ்கி

குட்டையில் மூழ்கி

குட்டையில் மூழ்கி


ADDED : செப் 25, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 25, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி


வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் மகன் ராஜேஷ்குமார்,11; நகர் அரசு நடுநிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் பள்ளி முடிந்து தனது நண்பர்களுடன் நகர் கிராமத்திலுள்ள 10 அடி ஆழ செம்மரக்குட்டையில் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.

இதனை கண்ட அவரது நண்பர்கள் அப்பகுதியினரிடம் கூறி, மயக்க நிலையில் சிறுவனை மீட்டு, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், ராஜேஷ்குமார் இறந்துவிட்டதாகக் கூறினார்.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us