sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு

/

அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு

அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு

அரசு கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு


ADDED : பிப் 01, 2024 05:57 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் போட்டித் தேர்வுகள்- புதிய அணுகுமுறைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். சமூக பணியியல் துறைத் தலைவர் சேதுராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, திருச்சி கோட்ட ரயில்வே எஸ்.பி., செந்தில்குமார் பங்கேற்று பேசினார். வருமான வரித்துறை ஆய்வாளர் அரவிந்தன், மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் சுதர்சனம் வாழ்த்தி பேசினர். மாணவி ஹேமா விழாவை தொகுத்து வழங்கினார்.

வணிகவியல் துறைத் தலைவர் முருகதாஸ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us