sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 16, 2025 03:13 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

முதல்வர் அர்ச்சுனன் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் விழிப்புணர்வு ஊர் வலத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன், பழனிவேல், புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கனிமொழி, கணேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.






      Dinamalar
      Follow us