sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கதண்டு கொட்டி முதியவர் பலி

/

கதண்டு கொட்டி முதியவர் பலி

கதண்டு கொட்டி முதியவர் பலி

கதண்டு கொட்டி முதியவர் பலி


ADDED : மே 09, 2025 03:40 AM

Google News

ADDED : மே 09, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கதண்டு கடித்து பாதித்த நபர்களில், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள பூங்காவில், கிராம மக்கள் சிலர், நேற்று மாலை 4:30 மணிக்கு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து அருகில் இருந்தவர்களை கொட்டத் துவங்கியது.

அங்கிருந்தவர்கள் அலறியபடி ஓடியபோது, அவர்களை விடமால் துரத்தி கொட்டியது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 55; செல்லபெருமாள்,70; உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதில், ராஜேந்திரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். செல்லபெருமாள் விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us