sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி மோதி முதியவர் பலி

/

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி


ADDED : ஏப் 15, 2025 06:45 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; கம்மாபுரம் அருகே சிமெண்ட் லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சீனிவாசன் மகன் சிவக்குமார், 55. இவர் நேற்று அதிகாலை 5:00 மணியளவில், விருத்தாசலம் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, சிதம்பரத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி மோதியது.

படுகாயமடைந்த சிவக்குமார் அதே இடத்தில் இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்டம், வளவனுார், குமாரகுப்பத்தை சேர்ந்த டிரைவரான ஜோதி மகன் ராஜ், 35; மீது கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us